ஒரே நாளில் 2 வங்கிகளில் நடந்த கொள்ளை முயற்சி... உள்ளே நுழைய முடியாததால் தப்பிச் சென்ற மர்ம நபர்கள் May 20, 2024 266 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இந்தியன் வங்கி கிளையில் ஜன்னல் கம்பி மற்றும் முன்பக்க கதவின் பூட்டை உடைத்த போதிலும் உள்ளே நுழைய முடியாததால் கொள்ளை முயற்சி கைவிடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதே போன...